நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு

x
  • நாகாலாந்து மாநிலத்தில், 4 மாவட்டங்களில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் இன்று புதன்கிழமை (மார்ச்-1) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • அந்தப் பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
  • அதன்படி, ஜுன்ஹிபோடோ, வோக்கோ, மோன், நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்