MK Stalin | போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி - CM ஸ்டாலின் ஆணை
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்
ஈரோடு தமிழன்பன் இறுதிக்காலம் வரை, பல வகைமைகளில் தமிழுக்கு தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் - முதலமைச்சர் ஸ்டாலின்
"கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் தொண்டினை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி"
Next Story
