Madurai | "நகை திருட்டு வழக்கில் இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.."-நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவு

நகை திருட்டு வழக்கில் பொருட்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதன் இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்