#Breaking|| மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்.. அரசு பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் பலி.. 30 பேருக்கு நேர்ந்த கதி..

x
  • சிவகங்கை அருகே அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
  • சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு
  • உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்
  • சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே விபத்து
  • 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Next Story

மேலும் செய்திகள்