#Breaking|| மதுரை ஏர்போர்ட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்.. ஈபிஎஸ் மீது வழக்கு பதிவு

x
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
  • மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியில் அழைத்து செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக புகார்
  • எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் புகார்
  • ஆர்.பி. உதயகுமார் அளித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப்பதிவு

Next Story

மேலும் செய்திகள்