மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்

x
  • மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.
  • இதற்காக மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • இதனிடையே ஏற்கனவே மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், ஆதாரை இணைக்காவிட்டால், நாளை முதல் மின் கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.

Next Story

மேலும் செய்திகள்