#Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.
  • 7 வயது மகள், 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட தாய்.
  • குடும்ப சண்டை காரணமாக 2 குழந்தைகளுடன் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
  • கல்லாவி ரயில் தடத்தில் மூன்று சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள்.
  • தகவலின் பேரில் கல்லாவி பகுதிக்கு வந்த ரயில்வே போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டனர்.
  • பிரேத பரிசோதனைக்காக மூன்று பேரின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்