#Breaking|| கிருஷ்ணகிரியை அதிர செய்த சம்பவம்.. 30 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்

x

கிருஷ்ணகிரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவில் பணியாற்றிய 30 காவலர்கள் பணியிட மாற்றம்

ஓசூரில் எருது விடும் விழா தொடர்பாக நடந்த போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் பணியிட மாற்றம்

தனிப்பிரிவு போலீசார் உரிய முன்னெச்சரிக்கை தகவல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிய நிலையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்