கோவையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு - உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

x
  • கோவை இளைஞர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • கொலை வழக்கில் சென்னையில் சரணடைந்த சஞ்சய் ராஜா, கோவைக்கு அழைத்துச் சென்ற காவலர்களை, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
  • இதனால், காவல்துறையினர் தற்காப்புக்காக சஞ்சய் ராஜாவின் காலில் சுட்டுள்ளனர்.
  • இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  • அந்த மனுவில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்