#BREAKING || கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... கூடுதல் அவகாசம் கேட்ட சிபிசிஐடி

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல் ஆஜர்

புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை என சிபிசிஐடி தரப்பில் வாதம்

எலெக்ட்ரானிக்ஸ் ஆதாரங்களை சேகரிக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கோரிக்கை

இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா உட்பட 44 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல்

விசாரணை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/உதகை/5/"கொடநாடு வழக்கு - வெளி மாநிலங்களில் விசாரணை"


Next Story

மேலும் செய்திகள்