கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்
x

கொடநாடு வழக்கு - விசாரணை அதிகாரி நியமனம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்

தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

கொடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடத்தில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய திட்டம்

கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்திற்கு சென்று விசாரிக்க திட்டம் என தகவல்

கனகராஜ் வாகன விபத்து தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்