#BREAKING || ரயிலில் சக பயணிகளை எரித்த நபர்... "சிவப்பு சட்டை, தொப்பி, இந்தி புக்"... தீவிரவாத தொடர்பா? - மத்திய உள்துறை விசாரணை

x
  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்
  • 3 பேர் உயிரிழந்த நிலையில் என்.ஐ.ஏ விசாரணை
  • சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது விசாரணையில் கண்டுபிடிப்பு
  • தாக்குதல் நடத்தியவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல்
  • சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ விசாரணை
  • கேரள டிஜிபி அனில் காந்த் சம்பவம் நடந்த எலந்தூர் பகுதிக்கு விரைகிறார்

Next Story

மேலும் செய்திகள்