#BREAKING | கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பலி

x
  • கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு
  • 4 மாணவிகளின் சடலங்களை மீட்டது தீயணைப்புத்துறை
  • உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்