• மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொண்டாட்டம்.• முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா.• அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா.• குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பத்தர்கள் சாமி தரிசனம்.• வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு, மாட வீதிகளில் மயிலை கபாலீஸ்வரர் உலா