பழிக்கு பழி வாங்கிய நியூஸிலாந்து.. இந்தியா பரிதாப தோல்வி

x

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை எடுத்த‌து. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்த‌து. இதன் மூலம், 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோற்றது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்