#BREAKING || ஈரோடு இடைத்தேர்தல் - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

x

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவம் தயார் செய்யும் பணி தீவிரம்.

வேட்பாளர் ஒப்புதல் பெறுவதற்கான படிவத்தை தயார் செய்யும் பணியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.

சென்னையில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் படிவத்தை நேரில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்.

இதர மாவட்ட உறுப்பினர்களுக்கு பதிவு அஞ்சல், ஃபேக்ஸ் மூலம் படிவம் அனுப்ப ஏற்பாடு.

ஓபிஎஸ், ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட உள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை.


Next Story

மேலும் செய்திகள்