#BREAKING || ஈரோடு இடைத்தேர்தல்..பின்வாங்குகிறதா ஓபிஎஸ் தரப்பு..? ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

x

ஈரோடு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பொதுக்குழு கூட்டி முடிவு செய்ய வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை மையப்படுத்தி முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் எம்எல்ஏ வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருடன் ஆலோசனை..

பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் ஆகியோரை சேர்த்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிட்டதக்கது...

பொது வேட்பாளர் தேர்வு, தனது வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது..


Next Story

மேலும் செய்திகள்