#BREAKING || ஈரோடு இடைத்தேர்தலில் பரிசுப்பொருள் கொடுத்ததாக வழக்கு - தேர்தல் அலுவலர் பரபரப்பு பேட்டி

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு
  • தேர்தல் அலுவலர் சிவக்குமார் தகவல்/"பரிசுப்பொருட்கள் தொடர்பாக நேற்று 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு"
  • "இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன"
  • தேர்தல் விதிமீறல் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு - தேர்தல் அலுவலர்
  • "25 ஆம் தேதி மாலை 5 மணியுடன் வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்