#BREAKING || ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி -உயர்நீதிமன்றம் உத்தரவு

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு
  • வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க கோரிக்கை
  • கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் வழக்கு
  • வேறு ஒரு வழக்கில் இதே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி மனு தள்ளுபடி

Next Story

மேலும் செய்திகள்