ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தகவல்.. பரபரப்பான ஈரோடு -தீவிரமாக தேடும் போலீசார்

x
  • ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை.
  • ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்த நபர்.
  • மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பேருந்து நிலையத்தில் போலீசார் சோதனை.

Next Story

மேலும் செய்திகள்