மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் அதிர்ச்சி

x
  • மேகலயா மாநிலத்தில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது. காலை 9.49 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாகவும், அதனால் சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • துரா பகுதியில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திலும், 25 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்