டெல்லி ஜே.என்.யூ பல்கலை.யில் தமிழக மாணவர்கள் மீது கடும் தாக்குதல்... பதற வைக்கும் காட்சிகள்

x
  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழக மாணவர்களும் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலானது.
  • இந்த சம்பவத்தில் பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் புகைப்படங்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் உடைத்ததாகவும், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
  • இதனிடையே, மோதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்