#BREAKING || "கடலூரில் நாளை பேருந்துகள், வணிக நிறுவனங்கள் இயங்கும்" - மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

• கடலூரில் நாளை வழக்கம் போல் பேருந்துகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் • கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு • என்எல்சிக்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது • கடலூரில் நாளை வழக்கம் போல் பேருந்துகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் • கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு • என்எல்சிக்கு எதிராக நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது பாமக • முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமகவுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது- மாவட்ட ஆட்சியர் • உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்
X

Thanthi TV
www.thanthitv.com