தடையை மீறி சேவல் சண்டை - போலீசார் குவிப்பு- பூலாம்வலசு கிராமத்தில் பரபரப்பு

x

பூலாம்வலசு அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்

நீதிமன்ற உத்தரவை அடுத்து தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

வெளியூர் வாகனங்களை தடுத்து போலீசார் நடவடிக்கை

தடையை மீறி சேவல் சண்டை நடத்த குவிந்துள்ள சேவல் சண்டை ஆர்வலர்கள்

போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்வலசு கிராமத்தில் பரபரப்பான சூழல்


Next Story

மேலும் செய்திகள்