#BREAKING || "அடுத்த 3 மணி நேரம்..." - சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

x
  • சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் பரவலாக பெய்யும் மழை
  • கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு பெய்யும் மழை
  • கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
  • "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும்"
  • வளி மண்டல கீழடுக்கில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு காரணமாக பெய்யும் மழை

Next Story

மேலும் செய்திகள்