#BREAKING || சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - பெங்களூரில் 2 பேர் அதிரடி கைது

x
  • சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது.
  • பெங்களூருவில் 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்.
  • பெரம்பூரில் கடந்த மாதம் 10ஆம் தேதி, நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளை.
  • தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பெங்களூருவில் கஜேந்திரன், திவாகர் ஆகியோர் கைது.
  • பெரம்பூர் நகைக்கடை கொள்ளை - 2 பேர் கைது.

Next Story

மேலும் செய்திகள்