'ஏதாவது ஒரு ஏரியில் மிதப்பேன்'.. நண்பருக்கு இளைஞர் அனுப்பிய மெசேஜ்.. 3 நாளுக்கு பிறகு ஏரியில் உடல் மீட்பு.. சென்னையில் சோகம்

x
  • இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தற்கொலை.
  • கடந்த இரு தினங்களுக்கு முன் போரூர் ஏரியில் குதித்த இளைஞர் நிஷாந்தன்.
  • நீண்ட நேரம் தேடியும் இளைஞர் கிடைக்காததால் தேடும் பணியை நிறுத்திய காவல்துறை.
  • 2 நாட்களுக்கு பின் போரூர் ஏரியில் அழுகிய நிலையில் மிதந்த நிஷாந்தன் உடல் மீட்பு.
  • பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார்

Next Story

மேலும் செய்திகள்