#BREAKING || அச்சுறுத்தும் வைரஸ்... பள்ளி முழு ஆண்டு தேர்வில் மாற்றமா? - வெளியான தகவல்

x
  • தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டம்?
  • வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்
  • ஏப்ரல் 24 முதல் நடைபெறுவதாக இருந்த தேர்வை, 17ஆம் தேதியே தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்