#BREAKING || டெல்டா மாவட்டங்களுக்கு நாளை விரையும் மத்திய குழு

x

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறது மத்திய குழு

இன்று திருச்சி சென்று நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு

நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்த நிலையில் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது

பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் ஓய்.போயா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்