#BREAKING || நரபலி அச்சத்தால் தமிழகத்திற்கு தப்பியோடி வந்த போபால் பெண் - உயர் நீதிமன்றம் பெற்றோருக்கு அதிரடி உத்தரவு

x
  • "நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்"
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை உத்தரவாதம்
  • ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள வளர்ப்பு தாயால் நரபலி கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சம் அடைந்த பெண் வழக்கு
  • பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக ஷாலினி சர்மா மனுவில் தகவல்
  • 21ம் நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகங்களை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது - நீதிபதி வேதனை

Next Story

மேலும் செய்திகள்