தேர்தல் பிரசாரத்தில் பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்

x
  • ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசைத்து மகிழ்ந்தார்.
  • aஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலைத்தாய் கலை கூடத்திற்கு சென்று மாணவ மாணவியரோடு உரையாடினார்.
  • அப்போது மாணவ, மாணவியர் சிலம்பம் சுற்றுதல், பறை இசைத்தல் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
  • தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசைத்து மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்