#BREAKING || ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை..உள்ளே இருந்தே வேலையை காட்டியவர் கைது - விசாரணையில் பல திடுக் தகவல்

x
  • சென்னையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி கைது.
  • நகைகளை திருடி நிலம் வாங்கியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிப்பு. நகைகளை திருடிய வேலைக்கார பெண் 6 மாதத்திற்கு முன் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார்.
  • வங்கி பரிவர்த்தனைகளை வைத்து ஈஸ்வரி திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார்.
  • நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் தீவிரம்.
  • லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்