#BREAKING || ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக ஓபிஎஸ் எடுத்த முடிவு - இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு

x

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்

ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவிப்பு

"ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் போட்டியில்லை"

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ்- ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

"ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்"

ஓபிஎஸ் முதல் அடிமட்ட தொண்டர் வரை அனைவரும் பிரசாரம் மேற்கொள்வோம் - கு.ப.கிருஷ்ணன்


Next Story

மேலும் செய்திகள்