#Breaking|| அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு.. தொடங்கியது விசாரணை

x
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணை தொடக்கம்
  • ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வழக்கு
  • கடந்த 19ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்திருந்தது
  • விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணை

Next Story

மேலும் செய்திகள்