#Breaking|| மீண்டும் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

x
  • 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
  • பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்/மொழிப்பாட தேர்வுகளைத் தொடர்ந்து முக்கிய பாடத் தேர்வுகளுக்கும் வராத மாணவர்கள்
  • நேற்று இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட முக்கிய பாடத் தேர்வுகள் நடைபெற்றது

Next Story

மேலும் செய்திகள்