#BREAKING || தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

தமிழகத்திற்கு 'ஆரஞ்ச்' அலர்ட்

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுப்பு

நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்