#Breaking || நள்ளிரவில் அமலான திருத்தப்பட்ட சட்டம் - ரூ.15 லட்சம் அபராதம் வசூல்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை அமல்/நேற்று ஒரே நாளில் விதிமீறல் தொடர்பாக 2,500 பேர் மீது வழக்கு பதிவு,சென்னை மாநகரில் மட்டும் ரூ.15 லட்சம் அபராத தொகை வசூல்- போக்குவரத்து காவல்துறை/தலைக்கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக ஆயிரம் வழக்குகள் பதிவு- அபராதம் ரூ.100ல் இருந்து ரூ.1000 வரை வசூல்,தவறான திசையில் வாகனம் ஓட்டியதாக நூறு வழக்குகள் பதிவு /மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 75 வழக்குகள் பதிவு



Next Story

மேலும் செய்திகள்