கமலின் இந்தியன் - 2 ஷூட்டிங்கில் பரபரப்பு.. படக்குழு, கிராம மக்கள் இடையே கடும் வாக்குவாதம்

x
    • செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில், கமல்ஹாசனின் இந்தியன்-2 படிப்பிடிப்பு நடைபெற்றது.
    • நேற்று இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கிராம மக்கள் உள்ளூர் கோயிலுக்கு, படப்பிடிப்பு குழுவினரிடம் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.
    • இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • பின்பு தகவலறிந்து சென்ற போலீசார், படப்பிடிப்பு குழுவிடம் பணம் கேட்டு நச்சரித்த நபர்களை எச்சரித்து அனுப்பினர்.
    • இதனால் டச்சு கோட்டை வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்