நெய்வேலி என்எல்சியில் நடப்பது என்ன..? மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம்..! அன்புமணியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

x
  • இடம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்...
  • என்.எல்.சி. விவகாரம் - மக்கள் குற்றச்சாட்டுக்கள் என்ன...?
  • "ஆள்பார்த்து இழப்பீடு வழங்கப்படுகிறது"
  • "எங்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்"
  • "2006-ல் ஏக்கருக்கு ரூ.6 லட்சம், இப்போது ஏக்கருக்கு 25 லட்சம்"
  • "எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது"
  • "முறையாக வேலைவாய்ப்பு வழங்குவது இல்லை"
  • அன்புமணி ராமதாஸ் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன...?
  • "என்எல்சியை மத்திய அரசு தனியாருக்கு விற்க போகிறது"
  • "நிலத்தடி நீர் 8 அடியில் இருந்து 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது"

Next Story

மேலும் செய்திகள்