சமீபத்திய செய்திகள்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

thanthitv

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஜம்மு தாவியில் இருந்து, ஸ்ரீநகர்- கத்ரா வரை நீட்டிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்... இதன் மூலம் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் சென்றடைய சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது. இது 2 நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 8-லிருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் சேவை, மே 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு