ராமர் கோவில் நன்கொடை முறைகேடு - உச்சநீதிமன்றம் கேள்வி ராமர் கோவில் நன்கொடை முறையை பற்றிய விசாரணையை உள்ளூர் போலீசுக்கு பதிலாக, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது ஏன் என உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது... மேலும் ராமர் கோவில் விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் எனவும், நீதிமன்றம் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...