இந்தியா

Nepal Flood | "5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - பெண் பதற வைக்கும் பேட்டி

"5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - பெண் பதற வைக்கும் பேட்டி

thanthitv

Nepal Flood | "5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய பெண் பதற வைக்கும் பேட்டி நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய திருச்சி சிவரஞ்சனி, 5 அடி முன்னோ பின்னோ சென்றிருந்தால் வெள்ளத்தில் சிக்கியிருப்போம் என தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

#NepalFlood #NepalFlashFlood #Trichy #ThanthiTV

CM Vijay | Dindigul | ``மிகுந்த வேதனை’’ - CM விஜயையும் உலுக்கிய உயிரிழப்பு

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?