கும்பகோணத்தில் கால் வைத்த காவிரி தாய்.. மலர்கள் தூவி மரியாதை செய்த மக்கள்
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கும்பகோணத்தை வந்தடைந்தது மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர், கல்லணை வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது.
#CauveryRiver #Mettur #Kumbakonam #thanthitv