மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு
புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற தலித் இளைஞரும், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கௌரவம் கொலை நடைபெற்றுள்ளதா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்