சமீபத்திய செய்திகள்

தூக்கில் தொங்கியபடி இளைஞர், இளம்பெண் சடலங்கள் மீட்பு - விசாரணை

தூக்கில் தொங்கியபடி இளைஞர், இளம்பெண் சடலங்கள் மீட்பு - விசாரணை

thanthitv

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு

புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற தலித் இளைஞரும், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கௌரவம் கொலை நடைபெற்றுள்ளதா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

CM Vijay | IAS | IPS | Police | தொடங்கியது CM விஜய்யின் அடுத்த ஆக்‌ஷன்.. பரபரக்கும் மீட்டிங்

CM Vijay | TVK | Thirumavalavan | "தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும்" - ஓப்பனாக சொன்ன திருமாவளவன்

Trichy | Death | போதை ஊசி செலுத்தி இளைஞர் பலி.. திருச்சியில் பரபரப்பு

Gold Rate | பிரமாண்டமாக சரிந்தது தங்கம் விலை

Chennai | CM Vijay | மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்.. முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த புகார்கள்