சென்னை ராயபுரம் தொகுதியில் தாம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.