பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்... .100 நாட்களை கடந்து பரந்தூர் பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்