ஸ்பாட் லைட்

பாலக்கோடு அருகே, குட்டிகளுடன் சுற்றித் திரிந்த மூன்று காட்டு யானைகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி
• விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் உணவு தேடி விவசாய விளைநிலம் அருகே வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை, மின் ஒயரை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தன. • நல்வாய்ப்பாக இரண்டு குட்டி யானைகள் உயிர்தப்பிய நிலையில், விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்ததாக, முருகேசன் என்ற விவசாயியை கைது செய்தனர். • இதனிடையே, தாய் இறந்ததை அறியாத குட்டி யானை, தும்பிக்கையால் எழுப்பி பாசப்போராட்டம் நடத்தியது காண்போரை கண்கலங்க செய்தது...

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்