ஸ்பாட் லைட்

ரஜினி மகளின் நகைகள் கொள்ளை.. பணிப்பெண் மற்றும் அவர் கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

தந்தி டிவி
• தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறியப்படுபவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். • இவர் சென்னை போயஸ்கார்டனில் வசித்து வரும் நிலையில், வீட்டின் லாக்கரில் இருந்து 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்திருந்தார். • இந்த சம்பவத்தில் வீட்டின் லாக்கரில் நகைகள் வைத்திருந்தது வீட்டு ஊழியர்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு மட்டும் தான் தெரியும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி