ஒலிம்பிக்ஸ்-2024

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் தேநீர் விருந்து..

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒலிம்பிக் குழுவுக்கு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. மேலும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இந்திய ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நாளை மதியம் 1 மணிக்கு, இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்