ஸ்பெஷல் ரிப்போர்ட்

Tiruppur |மளிகை கடையில் கள்ள நோட்டு மிஷின்-அச்சு அசலாக அப்படியே அடித்து புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பூரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டிருக்காரு. கடன் கொடுத்தபோது கள்ள நோட்டுகளை கலந்து கொடுத்து, ஏடி.எம்-ஏ ஏமாறும் அளவுக்கு

துல்லியமாக அச்சடித்தது எப்படி..? யார் அந்த மளிகை கடைக்காரர்..? கலர் ஜெராக்ஸ் இயந்திரமும், 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் அருண்குமார்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்