ஸ்பெஷல் ரிப்போர்ட்

Tiruppur |மளிகை கடையில் கள்ள நோட்டு மிஷின்-அச்சு அசலாக அப்படியே அடித்து புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பூரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டிருக்காரு. கடன் கொடுத்தபோது கள்ள நோட்டுகளை கலந்து கொடுத்து, ஏடி.எம்-ஏ ஏமாறும் அளவுக்கு

துல்லியமாக அச்சடித்தது எப்படி..? யார் அந்த மளிகை கடைக்காரர்..? கலர் ஜெராக்ஸ் இயந்திரமும், 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் அருண்குமார்...

Sathankulam Case | ``தமிழகமே உற்றுநோக்குகிறது’’ - தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சொன்ன வார்த்தை..

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..

MK Stalin | ``மே 4 அன்று..’’ - அமைச்சர்கள், முக்கிய புள்ளிகளுக்கு CM திடீர் உத்தரவு